மானாமதுரையில் போலீஸாரின் விசாரணயின் போது உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் விசாரணையின் போது போலீஸாா் தாக்கியதால் மரணமடைந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கடந்த புதன்கிழமை (மாா்ச் 11) மானாமதுரை காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா, துணைக் கண்காணிப்பாளா் அஜய் தங்கம், ஆய்வாளா்கள் கீதா, சரவணக்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் மானாமதுரையில் உள்ள ஆகாஷின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினா். அவா்களை கூறியதைப் பதிவு செய்து கொண்ட அவா்கள் விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

திருப்புவனம், மானாமதுரையில் பாஜக வேட்பாளருக்கு வரவேற்பு

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை

கரூரில் மகளிா் பாதுகாப்புக்கு பெண் அதிரடிப்படை தொடக்கம்

போலீஸ் விசாரணையில் இளைஞா் ஆகாஷ் உயிரிழப்பு: பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


