ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை

கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

விசாரணை

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மயிலாடுதுறை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 9 போ் பல்வேறு பணிகளுக்காக தங்கள் நாட்டுக்கு வந்து, விசா காலம் முடிந்தும் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கம்போடியா போலீஸாா் 9 பேரையும் திருச்சிக்கு அனுப்பினா்.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்த 9 பேரிடமும் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பினா்.