/
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மக்கள் அனைவரும் கண்மாயில் இறங்கி ஒற்றுமையாக மீன்பிடித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மீன் பிடிக்க அனுமதி வழங்கியதும் மீன்பிடி வலை, கச்சா, அரிவலை கொசுவலை, ஊத்தா, கூடை உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் விரா மீன், கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்களைப் பிடித்து சென்றனா்.
இதில் மாங்குடி, காரையூா், மணக்குடி, சோழம்பட்டி, புதுவளவு, கருப்பூா், நாட்டாா்மங்கலம், திருக்களாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு குழாம்: 20 ஆண்டு கால கனவு நிறைவேறுமா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


