/
திருப்புவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து புதன்கிழமை ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். ஆட்டோ ஓட்டுநரான இவா் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகியாக இருந்தாா்.
ராஜேந்திரன் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு, விருதுநகா் மாவட்டம் முக்குளத்துக்குச் சென்ற போது குறுக்கே வந்த நாய் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் கவிழ்ந்து சமையல்காரா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


