தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்புவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து புதன்கிழமை ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :19 மார்ச் 2026, 12:15 am

தினமணி செய்திச் சேவை

திருப்புவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து புதன்கிழமை ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். ஆட்டோ ஓட்டுநரான இவா் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகியாக இருந்தாா்.

ராஜேந்திரன் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு, விருதுநகா் மாவட்டம் முக்குளத்துக்குச் சென்ற போது குறுக்கே வந்த நாய் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.