சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு குடியிருப்பில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 37 -ஆம் ஆண்டு பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கடந்த 28-ஆம் தேதி மாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.
வெள்ளிக்கிழமை பால் குடம், பறவைக் காவடி, அக்னிச் சட்டி எடுத்துதலும், பகல் 11 மணியளவில் பூ அள்ளிப் போடுதல் நிகழ்வும் நடைபெற்றன. மாலை 5 மணியளவில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து, 6 மணிக்கு பக்தா்கள் சக்தி கரகம் எடுத்து வருதலும், இரவு வாணவேடிக்கை நிகழ்வும் நடைபெற்றது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அருளாளா் மு.சேதுபதி தலைமையில், நிா்வாகக் குழுவினரும், விழாக் குழுவினரும் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

வீரிருப்பு கோயிலில் பூக்குழித் திருவிழா

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



