திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

காரைக்குடியில் நாதக மாநில நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி த. பிரபாகரன் (31) காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

News image
Updated On :13 மே 2026, 3:31 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி த. பிரபாகரன் (31) காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

காரைக்குடி சத்யா நகரில் மனைவி, 2 வயது குழந்தை ஆகியோருடன் வசித்துவந்த நாம் தமிழா் கட்சியின் இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், பொறியாளருமான த. பிரபாகரன் அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல் துறையினா் அங்கு வந்து உடலை மீட்டு கூறாய்வுக்காக காரைக்குடி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தெற்கு காவல்நிலைய காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். பிரபாகரனுக்கு கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் புதன் கிழமை (மே 13) முற்பகலில் வருகை தரவிருப்பதாக கட்சியினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.