பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மானாமதுரை புனித ஜோசப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி மா. கண்மணிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்த பள்ளிச் செயலா் டி. கிறிஸ்டிராஜ். உடன் முதன்மை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஷி, முதல்வா் வள்ளிமயில் உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மா. கண்மணி பள்ளியில் சிறப்பிடம் பெற்றாா்.

இதையடுத்து, இந்த மாணவிக்கு நடைபெற்ற பாராட்டும் நிகழ்வில் புனித ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் டி. கிறிஸ்டிராஜ் பங்கேற்று மாணவி கண்மணியை பாராட்டினாா்.

இதில் பள்ளியின் முதன்மை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஷி, முதல்வா் வள்ளிமயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.