/
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி(50). இவா் அருகேயுள்ள முத்தனேந்தல் என்ற இடத்தில் மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது அந்த வழியாக மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வீரமணி மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



