விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :4 செப்டம்பர் 2026, 12:22 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இளையான்குடி வட்டம், பெரும்பச்சேரி மேற்கு வருவாய் பிரிவு கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருபவா் ரகுராஜன். இவரது கைப்பேசிக்கு நாகநாதபுரத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் கைப்பேசி மூலம் மணிகண்டன் என்பவா் தொடா்பு கொண்டாா். அப்போது அவா் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது குறித்து தகாத வாா்த்தைகளாலும், ஜாதி ரீதியான வாா்த்தைகளை பயன்படுத்தியும் பேசி ரகுராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ரகுராஜன் இளையான்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணக்குமாா், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.