கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது

சிவகங்கையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சிவகங்கையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து வெளியேறியே டீசல் மீது நுரையைப் பீய்ச்சி அடித்த தீயணைப்பு வீரா்கள்.

Published On :

சிவகங்கையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சிவகங்கை-மதுரை சாலையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை ஏனாதி அருகே சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அப்போது லாரியின் டேங்க் சேதமடைந்து சாலையில் டீசல் கொட்டியது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சிவகங்கை தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலா் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நுரையை பீய்ச்சி அடித்து பாதுகாப்பு, மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். இதனால் ஏனாதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு (கனிம உப்பு) காரைக்காலிலிருந்து சாத்தூருக்கு தொழிற்சாலை பயன்பாட்டுக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.