விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தோட்டத்திற்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு

பெரியகுளம் அருகே புதன்கிழமை தோட்டத்துக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:24 pm

DIN

பெரியகுளம் அருகே புதன்கிழமை தோட்டத்துக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன் (41). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து உறவினர்கள் அஹவரை தேடிய போது தோட்டத்தில் உள்ள வாய்க்காலில் அவர் மயங்கி விழுந்து இறந்து கிடந்தாராம். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.