தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

போடி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கல்: 2 பேர் கைது

போடி அருகே புதன்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:43 am IST

போடி அருகே புதன்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 சிலமலை கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் மற்றும் போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர். 
இதில் சிலமலை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (37), சின்னச்சாமி மனைவி மகேஸ்வரி (46) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.