கடமலைக்குண்டு அருகே கணவர் கோயில் திருவிழாவுக்கு வராததால் மனமுடைந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடமலைக்குண்டு அருகே பேச்சியம்மன் கோயில்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி சுமித்ரா (20). இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. பாஸ்கரன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுமித்ரா பேச்சியம்மன் கோயில்பட்டியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு வந்துள்ளார். அப்போது தனது கணவர் பாஸ்கரனையும் திருவிழாவுக்கு அழைத்தாராம். ஆனால் அவர் வேலை இருப்பதால் வர இயலாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுமித்ரா, சனிக்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அருகிலிருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

