புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி காளியம்மன்திருக்கோயில் பங்குனித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :29 மார்ச் 2018, 7:52 pm

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி காளியம்மன்திருக்கோயில் பங்குனித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
திருவிழாவினை முன்னிட்டு காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை கரகம் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டது. புதன்கிழமையன்று மாலை பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். 
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.