ஆண்டிபட்டியில் அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்துச் சென்ற லாரியை கனிமவளத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேனி பகுதியில் இருந்து லாரியில் கிரானைட் கற்கள் கடத்திச் செல்வதாக கனிமவளத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கனிமவளத்துறை உதவி இயக்குநர் சாம்பசிவம் மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் செல்வம் ஆகியோர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது லாரியில் பல லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து செல்வது தெரியவந்தது. மேலும் சோதனையின் போது லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.
இதனையடுத்து லாரியை பறிமுதல்
செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதில் ஈடுபட்டவர்கள் யார், தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் எங்கு எடுத்து செல்லப்படுவது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி!

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

