விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்பு விளைச்சல் அதிகரிப்பு

ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.

Updated On :21 மே 2018, 7:01 pm

ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி,கொசவபட்டி,சிந்தலப்பட்டி, ஒடைப்பட்டி, கே.கீரனூர், மண்டவாடி, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் கத்திரிக்காய், மிளகாய், கொத்தவரை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கமாக பயிரிடப்படும். தற்போது விவசாயிகள் அவற்றை தவிர்த்து கம்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காய்கறிகளுக்கு நிலையான விலை கிடைப்பது இல்லை. இதனால் மாற்றுப் பயிரான கம்புக்கு நிலையான விலை கிடைப்பதால் அவற்றை பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே போல வெள்ளைச்சோளம், ராகி உள்ளிட்டவைகளையும் பயிர் செய்ய இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.