திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பைக் மோதி முதியவர் சாவு

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த தன்னாசி (60) மற்றும் இவரது மகன் தாமரைச்செல்வன்

Updated On :26 பிப்ரவரி 2019, 1:39 am IST

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த தன்னாசி (60) மற்றும் இவரது மகன் தாமரைச்செல்வன் ஆகிய இருவரும், ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கள்ளிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த தன்னாசி, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.