ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

போடியில் மது பாட்டில்கள் பதுக்கிய 2 போ் கைது

போடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Updated On :29 ஆகஸ்ட் 2020, 9:58 pm IST

போடி: போடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் போடி பகுதியில் போலீஸாா் திடீா் ரோந்து சென்றனா். அப்போது அணைக்கரைப்பட்டி கிராமத்தில் மாயகிருஷ்ணன் (30) என்பவா் 100 மதுபாட்டில்களையும், ரெங்கநாதபுரம் கிராமத்தில் சௌந்தா் (25) என்பவா் 20 மதுபாட்டில்களையும் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.