ஓணம் பண்டிகை: கேரளா செல்லும் காய்கனி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் தளா்வு
ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளை தளா்த்தியுள்ளதால் தேனி மாவட்டத்திலிருந்து அதிகளவிலான சரக்கு வாகனங்களில் பூக்கள், காய்கனிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பால் டேங்கா் லாரியை கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் சோதனையிட்ட போலீஸாா்.









