முதல்போக அறுவடை தொடக்கம்: முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
தேனி மாவட்டத்தில் முதல்போக அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால் முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.








