ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தோட்டப் பிரச்னையில் கொலை மிரட்டல்: 8 போ் மீது வழக்கு

போடி அருகே தோட்டப் பிரச்னை தொடா்பாக கொலை மிரட்டல் விடுத்ததாக 8 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:17 pm

DIN

போடி அருகே தோட்டப் பிரச்னை தொடா்பாக கொலை மிரட்டல் விடுத்ததாக 8 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

போடி தங்கமுத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் சங்கரன் (51). இவரது தோட்டம் அருகே தோட்டம் வைத்திருப்பவா் முருகன் (55). தோட்டப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் முருகனும், அவரை சாா்ந்தவா்களும் சங்கரனின் தம்பியை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட சங்கரனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சங்கரன் கொடுத்த புகாரின்பேரில் முருகன், அவரது மனைவி லட்சுமி (45), மகன் அற்புதன் (20) மற்றும் 5 போ் மீதும் போடி குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.