வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா: கம்பத்தில் 2 பேர் பலி

கம்பத்தில் கரோனா தொற்று காரணமாக 2 பேர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜூலை 2020, 4:58 am

DIN

கம்பத்தில் கரோனா தொற்று காரணமாக 2 பேர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.

கம்பம் கம்பம்மெட்டு சாலையைச் சேர்ந்த 57 வயதுடைய நபர், சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆகியோர் கடந்த ஜுலை 2- தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.