

கம்பத்தில் கரோனா தொற்று காரணமாக 2 பேர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.
கம்பம் கம்பம்மெட்டு சாலையைச் சேர்ந்த 57 வயதுடைய நபர், சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆகியோர் கடந்த ஜுலை 2- தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மீண்டும் உயர்ந்த தங்கம் - வெள்ளி விலை!

ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!

மெரீனாவில் புதிய சிலை! திறந்து வைத்த முதல்வர்!

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

