15 கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம்: அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு தீா்மானம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநிலப் பொதுக்குழுகூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.










