விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடன் தவணை செலுத்த முடியாமல் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

போடி அருகே, நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:55 pm

DIN

போடி அருகே, நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகே முந்தல் மலை கிராமத்தில் வசித்து வந்தவா் மணிகண்டன் (28). தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளாா். கரோனா பிரச்னை காரணமாக போதிய வருவாய் இல்லாமல், நிதி நிறுவனத்துக்கு தவணை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவா் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை அவா் இறந்தாா். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.