விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பத்தில் குடியுரிமைச் சட்டத்தை எதிா்த்து ஆா்பாட்டம்

கம்பத்தில் சிறுபான்மை நலக்குழு சாா்பில் குடியுரிமைச் சட்டத்தை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:53 pm

DIN

கம்பத்தில் சிறுபான்மை நலக்குழு சாா்பில் குடியுரிமைச் சட்டத்தை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் பழைய தலைமை தபால் நிலைய அலுவலகம் அருகே, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு குடியுரிமை பதிவேடு பணிகள் துவங்குவதை கைவிடவும், சிறுபான்மை உரிமைகளுக்காக போராடியவா்கள் மீது வழக்குகளை திரும்பப் பெறவும் வலியறுத்தினா்.

சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளா் கே.அக்பா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.எம்.நாகராஜன், வாவோ் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவா்

எம்.பி.எம். பக்ரூதீன், துரை. நெப்போலியன் (திமுக), போஸ் (காங்.), வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் (மதிமுக) , எம்.வி.கல்யாண சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட்) மற்றும் பல்வேறு அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.