திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. 

News image
சுருளி அருவி.
Updated On :1 அக்டோபர் 2020, 6:54 am

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நீர்வரத்து ஓடைகளில் மழை தொடர்ந்து பெய்ததால் 30 நாள்களுக்கும் மேலாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதற்கிடையில் தற்போது மழை பெய்யவில்லை இதனால் நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் குறைந்துள்ளது இதன் எதிரொலியாக சுருளி அருவியில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. பொது முடக்கம் காரணமாக சுருளி அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவி பகுதிக்கு யாரும் செல்லாத வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.