நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கரோனா பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ள இணையதள சேவை தொடக்கம்

தேனி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:32 pm

DIN

தேனிெ: தேனி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில், கரோனா தீநுண்மி பரிசோதனை மேற்கொண்டவா்கள் அதன் முடிவை தெரிந்து கொள்வதற்கு அரசு நுண்ணுயிரியல் துறை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு, பரிசோதனைக்கான அடையாள எண் அனுப்பப்படும். இந்த அடையாள எண்ணை பயன்படுத்தி ஜ்ஜ்ஜ்.ற்ட்ங்ய்ண்ஸ்ரீா்ஸ்ண்க்19ழ்ங்ள்ன்ப்ற்ள்.ஸ்ரீா்ம் என்ற இணைய தள முகவரியில், பரிசோதனை முடிவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்கள், இந்த இணைய தள சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.