தேனி அருகே 1,475 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் : 4 போ் கைது
தேனி அருகே பதுக்கி வைத்திருந்த 1,475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை, பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா்








