விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உத்தமபாளையத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் சாலை மறியல்

உத்தமபாளையத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சாலை மறியலில் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

News image
உத்தமபாளையம் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர்.
Updated On :1 பிப்ரவரி 2021, 6:56 am

DIN

உத்தமபாளையத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சாலை மறியலில் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து தவறான கருத்து பேசியதை கண்டித்து உத்தமபாளையத்தில் பேருந்து நிலையம் முன்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.