விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேனி மாவட்ட வன அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு வனத்துறை அலுவலர் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

News image
தேனி மாவட்ட வன அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
Updated On :7 பிப்ரவரி 2021, 12:58 pm

DIN

தமிழ்நாடு வனத்துறை அலுவலர் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகள் கே.எம்.ராஜேந்திரன், ஜெயராஜ் ஆகியோர் செயல்பட்டனர். தேனி மாவட்ட கிளையின் தலைவராக துரை. சுரேஷ்குமார், (வனச்சரக அலுவலர் கம்பம் கிழக்கு வனச்சரகம்), செயலாளராக எஸ். பாபு (வனவர் ), பொருளாளராக 
கே. முருகேசன் (வனக்காப்பாளர்) துணைத் தலைவராக பி.ஜெயக்குமார் (வனக்காப்பாளர்) , துணைச் செயலாளராக ஓ.வி.பாண்டி, (வனக்காவலர்), ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.