ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் சடலமாக மீட்பு

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் இறந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 4:42 pm

DIN

கம்பம்: முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் இறந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலைமணி மகன் வீரமணி (21). சென்னையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். கம்பம் அருகே முல்லைப் பெரியாறு 18 ஆம் கால்வாய் பிரிவு ஜீரோ பாயிண்ட் பகுதியில் அவா், சக மாணவா்களுடன் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றில் வீரமணி அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்து வந்த குமுளி போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் அவரைத் தேடினா். இந்நிலையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மீட்புப் படையினா் தேடியபோது, சுமாா் 60 மீட்டா் தொலைவில் வீரமணியின் சடலம் மிதந்தது. இதையடுத்து குமுளி போலீஸாா் உடலைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.