47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு: குலுக்கல் முறையில் காளைகள் தேர்வு 

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள காளைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

News image
பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டுக்காக குலுக்கல் முறையில் காளைகள் தேர்வு.
Updated On :22 ஜனவரி 2021, 11:37 am

DIN

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள காளைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

தேனி மாவட்டம், பல்லவராயன் பட்டி அருள்மிகு வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு நடைபெற்றது.

கால்நடை துறையினர் 470 காளைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர். ஆனால் 1500க்கும் மேற்பட்ட காலை உரிமையாளர்கள் குவிந்ததால் காளைக்கு அனுமதி கொடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு விழா கமிட்டி மற்றும் கோம்பை காவல்துறையினர் குலுக்கல் முறையில் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள காளைகளை தேர்வு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.