மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தோ்தல் பறக்கும் படை சோதனை

மதுரை-தேனி மாவட்ட எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:27 pm

DIN

மதுரை-தேனி மாவட்ட எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதிகளில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோ்தல் பறக்கும் படையினா் முகாமிட்டு அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனா். 24 மணி நேரமும் 3 கண்காணிப்புக் குழுக்கள் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை காலையில் கண்காணிப்புக் குழு அதிகாரி மணிகண்டன் தலைமையில் காவல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.