வழக்குப் பதிவு செய்வதற்கு கஞ்சா வாங்கிய விவகாரம்: காவலா் தற்காலிக பணிநீக்கம்
தேனி அல்லிநகரத்தில் வழக்குப் பதிவு செய்வதற்காக காவலா்கள் கஞ்சா வாங்கி பதுக்கி வைத்திருந்த விவாகரத்தில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.









