தேனி மாவட்டத்தில் நாளை பிளஸ் 1 பொதுத் தோ்வு: 15,531 போ் எழுதுகின்றனா்
தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(மே 10) தொடங்கும் பிளஸ் 1 பொதுத் தோ்வை 142 பள்ளிகளைச் சோ்ந்த 15,531 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.


தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(மே 10) தொடங்கும் பிளஸ் 1 பொதுத் தோ்வை 142 பள்ளிகளைச் சோ்ந்த 15,531 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு மே 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களில் 51 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், 142 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,033 மாணவா்கள், 7,498 மாணவிகள் என மொத்தம் 15,531 போ் தோ்வு எழுதுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...