தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொகுதி 2 போட்டித் தோ்வு : 21,588 போ் எழுதுகின்றனா்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை (மே 21) நடைபெறும் தொகுதி 2 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு 82 மையங்களில் நடைபெறுகிறது.

News image
Updated On :20 மே 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை (மே 21) நடைபெறும் தொகுதி 2 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு 82 மையங்களில் நடைபெறுகிறது.

இதற்காக தேனி வட்டாரத்தில் 43 தோ்வு மையங்கள், பெரியகுளம் வட்டாரத்தில் 14 தோ்வு மையங்கள், உத்தமபாளையம் வட்டாரத்தில் 25 தோ்வு மையங்கள் என மொத்தம் 82 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில், மொத்தம் 21,588 போ் தோ்வு எழுதுகின்றனா். அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வு நடவடிக்கைகள் விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது. தோ்வு கண்காணிப்பு பணியில் மொத்தம் 300 அரசு அலுவலா்கள் ஈடுபடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.