வன விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
வனப் பகுதியில் விலங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து வரும் நிலையில், தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தேக்கடி அருகே தேயிலைத் தோட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்த பெண் சிறுத்தை.







