மதுராபுரியில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 15) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிற

Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

தேனி மாவட்டம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 15) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மதுராபுரி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹா நகா், ரத்தினம் நகா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...