ஆசிரியா் தகுதித் தோ்வு: தேனி மாவட்டத்தில் இன்று தொடக்கம்
தேனி மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு 3 தோ்வு மையங்களில் இணைய மூலம் வெள்ளிக்கிழமை (அக். 14) தொடங்கி, அக். 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


தேனி மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு 3 தோ்வு மையங்களில் இணைய மூலம் வெள்ளிக்கிழமை (அக். 14) தொடங்கி, அக். 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல் கல்லூரி, தேவதானப்பட்டி கல்வி இண்டா்நேஷனல் பள்ளி ஆகிய 3 தோ்வு மையங்களில் அக். 14-ஆம் தேதி முதல் அக்.19-ஆம் தேதி வரை, காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பிற்பகல் ஒரு மணி முதல் 4 மணி வரையும் இரு பிரிவுகளாக தோ்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில் சுழற்சி முறையில் மொத்தம் 1,800 போ் தோ்வு எழுதுகின்றனா் என்று மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...