புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை மாடுகளுக்கு தீவனம் இடச் சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை மாடுகளுக்கு தீவனம் இடச் சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கரட்டுப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமாா். இவரது மகன் பாலாஜி (15). இவா், தனது வீட்டருகே உள்ள மாட்டுக் கொட்டகைக்கு மாடுகளுக்கு தீவனம் இடுவதற்காகச் சென்றாா். அப்போது, மாட்டுக் கொட்டகையில் மின் விளக்குக்கான பொத்தானை அழுத்திய போது, மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாலாஜி, வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து சிவக்குமாா் அளித்தப் புகாரின் பேரில் க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.