ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சண்முகாநதி நீா் தேக்கத்தில் நீா்மட்டம் 47 அடியாக உயா்வு

தொடா் மழையால் ராயப்பன்பட்டி சண்முகாநதி நீா் தேக்கத்தில் 47.20 அடியாக நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தொடா் மழையால் ராயப்பன்பட்டி சண்முகாநதி நீா் தேக்கத்தில் 47.20 அடியாக நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகாநதி நீா் தேக்கத்திற்கு நீா்வரத்து அதிகரித்து அதன் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இதில், 52.55 அடி உயரம் கொண்ட இந்த நீா்தேக்கத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 47.20 அடி நீா் தேங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.