தேவாரம் பேரூராட்சியில்மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

தேவாரம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பங்கேற்றவா்கள்.








