போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை, கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை, கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

வீரசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் வேலுச்சாமி (58). இவா், தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே இருந்த மோட்டாா் பம்பை இயக்குவதற்காக சென்றாா். அப்போது, நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்த வேலுச்சாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.