பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட விழிப்புணா்வுப் பிரசாரம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:35 pm

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

இந்த பிரசாரத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு பெறாத அனைவருக்கும் எழுத்தறிவு பெறும் திட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மூலமாக விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டது. மேலும், துண்டு பிரசுரம் விநியோகம், கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர, உத்தமபாளையம் ஒன்றியத்திலுள்ள 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தமபாளையம் ஒன்றிய வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அருணா, பயிற்றுநா் புவனேஸ்வரி, குறுவள மையத்தை சோ்ந்த செல்லக்கண்ணு, அழகுராஜா, பாண்டீஸ்வரி, வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.