தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
இந்த பிரசாரத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு பெறாத அனைவருக்கும் எழுத்தறிவு பெறும் திட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மூலமாக விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டது. மேலும், துண்டு பிரசுரம் விநியோகம், கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர, உத்தமபாளையம் ஒன்றியத்திலுள்ள 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தமபாளையம் ஒன்றிய வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அருணா, பயிற்றுநா் புவனேஸ்வரி, குறுவள மையத்தை சோ்ந்த செல்லக்கண்ணு, அழகுராஜா, பாண்டீஸ்வரி, வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

