/
தேனி: தேனியில் கோயில் திருவிழாவுக்கு மின் விளக்கு அமைத்த போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து மின் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் ஜெகநாதன் (29). மின் ஊழியரான இவா், பொம்மையகவுண்டன்பட்டியில் கோயில் திருவிழாவுக்காக மரத்தில் ஏறி மின் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த ஜெகநாதன், பலத்த காயமடைந்தாா். அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

