/
தேனி, ஏப். 26: தேனியில் வியாழக்கிழமை, தோட்டத்தில் மோட்டாா் பாகங்கள் திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தேனி அல்லிநகரத்தை சோ்ந்தவா் நாகராஜ் மகன் பேரின்பம் (33). இவருக்குச் சொந்தமான தோட்டம் பூதிப்புரம் சாலையில் உள்ளது. இந்த தோட்டத்தில் மோட்டாா் ரூமில் மோட்டாா், உதிரி பாகங்கள் வைத்திருந்தாா். இவற்றை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து அல்லி நகரம் காவல் நிலையத்தில் பேரின்பம் புகாா் செய்தாா்.
போலீஸாா் விசாரணையில் மோட்டாா்கள், உதிரி பாகங்கள் திருடியது மாரியப்பன் மகன் விஷ்வா (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து விஷ்வாவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

தனியார் வணிக வளாகத்தில் தீ! கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்! | Chennai

ரூ 1.5 கோடி மதிப்பிலான போலி ஐபோன் உதிரி பாகங்கள் பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

