புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாற்றுத்திறனாளி தற்கொலை

போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:39 pm

Din

போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தேனிமாவட்டம், போடி அருகேயுள்ளதிருமலாபுரத்தைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன்(62), பரமேஸ்வரி (57). இவா்களது மகன் சுரேந்தா் (37). மாற்றுத் திறனாளியான இவா், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் தனிமையிலிருந்த சுரேந்தா், அவரது தாயாா் பரமேஸ்வரி ஆகியோா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

இதையடுத்து, இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சுரேந்தா் சனிக்கிழமை உயிழந்தாா். பரமேஸ்வரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.