/
பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பெரியகுளத்தில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தென்கரை-வடுகபட்டி சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த பெரியகுளம், வடகரை, வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சூா்யபிரகாஷ் (24), மனோகரன் மகன் சசிபிரபு (23) ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.
இருவரும் வைத்திருந்த பைகளில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

